

திதி: பஞ்சமி இரவு 12.42 வரை. அதன் பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: மூலம் காலை 10.58 வரை. அதன் பிறகு பூராடம்.
நாமயோகம்: சுகர்மம் காலை 10.46 வரை. அதன் பிறகு திருதி.
நாமகரணம்: பவம் நண்பகல் 12.33 வரை. அதன் பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் காலை 10.58 வரை. அதன் பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04. அஸ்தமனம்: மாலை 5.40.
| ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
| எமகண்டம் | காலை 7.30-9.00 |
| குளிகை | காலை 10.30-12.00 |
| நாள் | வளர்பிறை |
| அதிர்ஷ்ட எண் | 1, 7 |
| சந்திராஷ்டமம் | ரோகிணி, மிருகசீரிஷம் |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |