Published : 29 Mar 2020 08:12 AM
Last Updated : 29 Mar 2020 08:12 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

29-03-2020

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

16

பங்குனி

சிறப்பு: காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம்.

திதி: பஞ்சமி இரவு 11.00 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: கார்த்திகை நண்பகல் 12.46 மணி வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்: ப்ரீதி பிற்பகல் 3.46 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: பவம் காலை 10.34 மணி வரை. அதன் பிறகு பாலவம்

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.

பொதுப்பலன்: வழக்குகள் பேசி முடிக்க, யோகா, தியானம் செய்ய, காவல் தெய்வங்களை வணங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x