Published : 05 Mar 2020 09:52 AM
Last Updated : 05 Mar 2020 09:52 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

05-03-2020

வியாழக்கிழமை

விகாரி

22

மாசி

சிறப்பு: காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் தவன தோட்ட உற்சவம். காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்சவம்.

திதி: தசமி காலை 8.18 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: திருவாதிரை காலை 6.46 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: சௌபாக்யம் பின்னிரவு 3.26 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: கரசை காலை 8.18 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 6.46 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 8

சந்திராஷ்டமம்: கேட்டை.

பொதுப்பலன்: வாஸ்து நாள். வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்கும் நேரம்: காலை 10.32 முதல் 11.08 மணி வரை. வியாபாரம் ஆரம்பிக்க, வீடு, மனை, வாகனம் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x