Published : 22 Dec 2019 09:48 AM
Last Updated : 22 Dec 2019 09:48 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

22-12-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

6

மார்கழி

சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

திதி: ஏகாதசி பிற்பகல் 3.24 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: சுவாதி இரவு 7.03 மணி வரை. அதன் பிறகு விசாகம்.

நாமயோகம்: அதிகண்டம் காலை 9.25 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.24 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 7.03 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.26.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.47.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

பொதுப்பலன்: வைத்தியம், நடனம் பயில, விவாதங்களில் கலந்து கொள்ள, உடற்பயிற்சி சாதனங்கள், கால்நடைகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x