Published : 15 Nov 2019 09:38 AM
Last Updated : 15 Nov 2019 09:38 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

15-11-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

29

ஐப்பசி

சிறப்பு: மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் ரதோற்சவம், பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்.

திதி: திருதியை இரவு 7.50 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 11.49 மணி வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: சிவம் காலை 9.26 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: வணிசை காலை 8.05 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.07.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 8

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, வாகனம், வீடு, மனை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x