Published : 15 Oct 2019 08:49 AM
Last Updated : 15 Oct 2019 08:49 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

15-10-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

28

புரட்டாசி

***

நெல்லை ஸ்ரீகாந்திமதி அம்மன் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன் பவனி.

***

திதி: துவிதியை மறுநாள் அதிகாலை 5.35 மணி வரை, பிறகு திருதியை.

நட்சத்திரம்: அஸ்வினி பிற்பகல் 1.20 வரை, பிறகு பரணி.

நாமயோகம்: ஹர்ஷணம் காலை 6.36 வரை, பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: தைதுலம் மாலை 5.05 வரை, பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00

சூரிய அஸ்தமனம்: மாலை 5.50

***

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 6, 7, 1

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

***

அடுப்பு, தோட்டம் அமைக்க, கண் திருஷ்டி கழிக்க, மிருதங்கம், வாய்ப்பாட்டு கற்க, மூலிகை மருந்து உண்ண நன்று.

***

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x