Published : 01 Sep 2019 07:57 AM
Last Updated : 01 Sep 2019 07:57 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

01-09-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

15

ஆவணி

சிறப்பு: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் மாலை திருத்தேரில் பவனி.

திதி: துவிதியை காலை 11.55 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: உத்திரம் பிற்பகல் 3.18 வரை. பிறகு அஸ்தம்.

நாமயோகம்: சாத்தியம் பிற்பகல் 2.04 மணி வரை. பிறகு சுபம்.

நாமகரணம்: கௌலவம் காலை 11.55 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, தங்க நகைகள் வாங்க, வியாபாரம் தொடங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x