Published : 30 Aug 2019 08:30 AM
Last Updated : 30 Aug 2019 08:30 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

30-08-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

13

ஆவணி

சிறப்பு: சர்வ அமாவாசை, திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் மஹாரதோற்சவம்.

திதி: அமாவாசை மாலை 4.43 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: மகம் மாலை 6.32 வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்: சிவம் இரவு 8.07 மணி வரை. பிறகு சித்தம்.

நாமகரணம்: நாகவம் மாலை 4.43 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மாலை 6.32 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.21.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

பொதுப்பலன்: மூலிகை பயிரிட, முத்து, பவழம் வாங்க, முன்னோரை நினைத்து வழிபட, புனித நதிகளில் நீராட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x