Published : 22 Aug 2019 09:31 AM
Last Updated : 22 Aug 2019 09:31 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

22-08-2019

வியாழக்கிழமை

விகாரி

5

ஆவணி

சிறப்பு: திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்க கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு கண்டருளல்.

திதி: சப்தமி மறுநாள் பின்னிரவு 4.23 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: பரணி இரவு 11.57 மணி வரை. பிறகு கார்த்திகை.

நாமயோகம்: விருத்தி பிற்பகல் 3.28 மணி வரை. பிறகு துருவம்.

நாமகரணம்: பத்திரை மாலை 4.10 மணி வரை. பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 11.57 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.27.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 6.

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

பொதுப்பலன்: பரத நாட்டியம் பயில, செடிகள் நட, கதிரறுக்க, அடுப்பு அமைக்க, கண் திருஷ்டி கழிக்க, வாகனம் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x