Published : 21 Aug 2019 08:40 AM
Last Updated : 21 Aug 2019 08:40 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

21-08-2019 புதன்கிழமை

விகாரி

4

ஆவணி

சிறப்பு: திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவாரம்பம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி.

திதி: சஷ்டி மறுநாள் பின்னிரவு 3.57 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: அசுவினி இரவு 10.45 மணி வரை. பிறகு பரணி.

நாமயோகம்: கண்டம் பிற்பகல் 3.55 மணி வரை. பிறகு விருத்தி

நாமகரணம்: கரசை பிற்பகல் 3.29 மணி வரை. பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 10.45 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.27.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5.

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை.

பொதுப்பலன்: பயணம் தொடங்க, அதிகாரிகளைச் சந்திக்க, மருந்துண்ண, பசு தொழுவம் கட்ட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x