

திதி: துவிதியை இரவு 7.53 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: மகம் மாலை 5.42 வரை, பிறகு பூரம்.
நாமயோகம்: வரீயான் காலை 10.55 வரை, பிறகு பரிகம்.
நாமகரணம்: பாலவம் காலை 6.55 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55 அஸ்தமனம்: மாலை 6.34
| ராகு காலம் | மாலை 3.00-4.30 |
| எமகண்டம் | காலை 9.00-10.30 |
| குளிகை | மதியம் 12.00-1.30 |
| நாள் | வளர்பிறை |
| அதிர்ஷ்ட எண் | 2, 5 |
| சந்திராஷ்டமம் | திருவோணம், அவிட்டம் |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |