

திதி: ஏகாதசி பின்னிரவு 2.23 வரை. அதன் பிறகு துவாதசி.
நட்சத்திரம்: பூசம் இரவு 10.38 வரை அதன். பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: அதிகண்டம் மாலை 4.56 வரை. அதன் பிறகு சுகர்மம்.
நாமகரணம்: வணிசை மதியம் 1.20 வரை. அதன் பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34
அஸ்தமனம்: மாலை 6.11
| நாள் | வளர்பிறை |
| அதிர்ஷ்ட எண் | 2, 7 |
| சந்திராஷ்டமம் | பூராடம் |
| ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
| எமகண்டம் | காலை 7.30-9.00 |
| குளிகை | காலை 10.30-12.00 |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |