Last Updated : 05 Jun, 2022 05:21 PM

 

Published : 05 Jun 2022 05:21 PM
Last Updated : 05 Jun 2022 05:21 PM

ப்ரீமியம்
உமர் கய்யாம் கவிதைகள்

பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான கவி. இவர் ஈரானில் உள்ள நிஷாப்பூர் என்னும் ஊரில் பிறந்தார். இன்றைய ஆப்கானிதஸ்தானில் உள்ள பால்க் என்னும் ஊரில் இவர் வளர்ந்தார்.

இவர் கவிதை மட்டுமல்லாது கணிதவியலிலும் வானியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் இயற்றிய இயற்கணிதம் பாரசீகத்தின் பாடத் திட்டமாகக் கொள்ளப்பட்டது. மேலும் இவர் பாரசீகக் காலக்காட்டியை உருவாக்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x