Published : 17 Apr 2015 10:45 AM
Last Updated : 17 Apr 2015 10:45 AM

இந்தியரின் எதிர்பார்ப்பு

ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் மதச்சார்பின்மையை அசைக்க முடியாது என்று கூறியிருப்பதில் வியப்பு இல்லை.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் கூறியிருந்தால் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான்.

மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதைத் தனது கட்சி நிர்வாகிகளுக்கு முதலில் பாடம் நடத்தட்டும் மோடி. உண்மையான மதச்சார்பின்மையை உலகம் பின்பற்றும் வகையில் மோடியின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியரின் எதிர்பார்ப்பு

- ஜே. ராஜகோபாலன், நெய்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x