Published : 12 Feb 2015 12:01 PM
Last Updated : 12 Feb 2015 12:01 PM

சென்னை விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து, சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை விமான நிலைய ஆணையரக தொழிற்சங்கம் சார் பில், விமான நிலையங்கள் தனி யார்மயமாக்கப்படுவதை கண் டித்து விமான நிலையத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய விமான நிலைய ஆணை யரக தொழிற்சங்கங்களின் ஒருங் கிணைப்பாளர் சவுகத்ராய் எம்பி தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் விமான நிலைய ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சந்தானம், செய லாளர் ஜார்ஜ் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்ற னர். ஆர்ப்பாட்டத்தின் போது, விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப் படுவதை கண்டித்து கோஷம் எழுப் பினர். ஊழியர்களின் ஆர்ப்பாட்டத் தால், விமான நிலையத்தின் அலு வலக பணிகள் பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x