Published : 24 Feb 2015 02:26 PM
Last Updated : 24 Feb 2015 02:26 PM
மத மாற்றம் செய்வதே அன்னை தெரசா சேவையின் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாகவத் பேசியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், "காமலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தானோ?" என விமர்சித்துள்ளார்.
முன்னதாக, அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே குறிக்கோளாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT