Published : 10 Jan 2015 10:58 AM
Last Updated : 10 Jan 2015 10:58 AM

சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் மார்ச் 2-ல் தொடக்கம்

சி.பி.எஸ்.இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்குகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26-ம் தேதியும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைகின்றன.

இந்த தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x