Last Updated : 30 Jan, 2015 09:50 AM

 

Published : 30 Jan 2015 09:50 AM
Last Updated : 30 Jan 2015 09:50 AM

அடுத்த ஆண்டு இந்தியாவில் இருபது ஓவர் உலகக் கோப்பை

2016-ம் ஆண்டு இந்தியாவில் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. துபாயில் நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2016 மார்ச் 11 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் டையில் முடிந்தார். சாம்பியன் யார் என்பது சூப்பர் ஓவர் மூலம் முடிவு செய்யப்படும். 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடத்தப்படும். 2019-ம்

ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் மே 30 முதல் ஜூலை 15-ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் ஐசிசி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x