Published : 21 Jan 2015 10:45 AM
Last Updated : 21 Jan 2015 10:45 AM

கும்மாயத்தோடு...

இந்த ‘கும்மாயம்’ சமய இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளது. கண்ணபிரானைத் தன் குழந்தையாய்ப் பாவித்து பெரியாழ்வார் பாடியது. . ‘கும்மாயத்தோடு...’ எனத் துவங்கும் பாசுரம்.

இது என்ன எனத் தெரிந்துகொள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அலையோ அலையென்று அலைந்துள்ளார். சிறு தவறு அச்செய்தியில். தண்ணீர் என்பதற்கு பதில், நெய் என இருமுறை அச்சாகியுள்ளது.

- தே. சேஷாத்ரி,ஸ்ரீரங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x