Last Updated : 03 Nov, 2014 02:19 PM

 

Published : 03 Nov 2014 02:19 PM
Last Updated : 03 Nov 2014 02:19 PM

ராபர்ட் வதேரா வழக்கில் சட்டம் தனது கடமையை செய்யும்: மனோகர் லால் கட்டார்

நில அபகரிப்பு வழக்கில் ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுக்கு சட்ட ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதா நில அபகரிப்பு புகார் குறித்து செய்தியாளர்களிடம் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், வதேரா வழக்கில் சட்டம் தனது கடமையை உரிய நேரத்தில் செய்யும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x