Published : 23 Feb 2015 11:15 AM
Last Updated : 23 Feb 2015 11:15 AM

பாராட்டுக்குரிய பணி

‘இளமை புதுமை’ இணைப்பில், தன்னம்பிக்கை ஊற்று என்ற செய்திக் கட்டுரை படித்தேன். மாணவ - மாணவிகள் தங்கள் கல்லூரி நேரத்தையே ஒழுங்காகப் பயன்படுத்த மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ள இந்த நேரத்தில், மாணவ - மாணவிகளில் வித்தியாசமானவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியுள்ளது.

படிக்கும்போதே வேலைவாய்ப்பையும் தேடிக்கொள்ள வேண்டும் என்ற விதையை அவர்கள் மனதில் விதைக்கும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் பணி பாராட்டுதற்குரியது.

- பி.கே. ஜீவன்,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x