Published : 07 Sep 2014 11:02 AM
Last Updated : 07 Sep 2014 11:02 AM
22 அந்நிய நேரடி முதலீட்டு (எப்.டி.ஐ.) திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த திட்டங்களின் மதிப்பு ரூ.3,951 கோடியாகும்.
இதில் கே.எஸ்.கே. எனர்ஜி வென்ச்சர்ஸ், டெலிநார் மொபைல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது. இதில் கே.எஸ்.கே. எனர்ஜி வென்ச்சர்ஸ் முதலீடு 1,050 கோடி ரூபாய். பார்மா, ஐ.டி, பாதுகாப்பு உள்ளிட்ட பலதுறையை சேர்ந்த வர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.
மேலும் 9 திட்ட முன்வடிவுகளுக்கான அனுமதி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT