அதுதான் இது

அதுதான் இது


அண்டனூர் சுரா
rajamanickam29583@gmail.com

“அதுதாங்க இது.” செந்தில்நாதன் சொன்னதும் பஞ்சாயத்தாருக்குக் கண்மண் தெரியாமல் கோபம் நாசியில் வெடித்தது. பின்னே, எத்தனை முறை, எத்தனை சுற்றுக் கேள்விகள். கடைசியில் “அதுதாங்க இது” என்கிற ஒன்றை மட்டுமே பதிலாகச் சொன்னால் எப்படி? அவனைச் சூழ்ந்து நின்றவர்கள் அவனை அடித்து, கும்மி, பிழிந்து காயப்போடாத குறையாக ஆத்திரம் பொங்க நின்றுகொண்டிருந்தார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in