ரசிகா
readers@kamadenu.in
பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம், கன்னடம் என ஒரு ரவுண்டு வந்துவிட்டார். தமிழில் ‘தமிழ் படம்-2’, ‘நான் சிரித்தால்’ என அடுத்தடுத்த படங்களில் அசத்தியவர், தற்போது அசோக் செல்வனுடன் ‘வேழம்’ படத்தில் நடித்திருக்கிறார். ‘காமதேனு’வுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது: