காங்கிரஸ்காரர்கள் உண்மையா உழைச்சா, மறுபடியும் ஆட்சிக்கு வரலாம்: மணிசங்கர் அய்யர் பளிச் பேட்டி

காங்கிரஸ்காரர்கள் உண்மையா உழைச்சா, மறுபடியும் ஆட்சிக்கு வரலாம்: மணிசங்கர் அய்யர் பளிச் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மாட்டை விழுங்கிய மலைப்பாம்பு போல அசைவின்றி கிடந்த காங்கிரஸ் கட்சியில் ஒரு சின்ன அசைவு தெரிகிறது, சீமானின் சர்ச்சை பேச்சால். நாட்டில் அபத்தமான காரியங்கள் நிறைய நடந்தாலும்கூட, நிறைய அறிவுஜீவிகளைக் கொண்ட காங்கிரஸ் கட்சியில் ஒரு கள்ள மவுனம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில் ராஜீவ்காந்தியின் நண்பரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணி சங்கர் அய்யரிடம் ஒரு பேட்டி.

ராஜீவ் கொலை பற்றி சீமான் பேசியது சர்ச்சையாகியிருக்கிறதே?

அயோக்கியத்தனமான பேச்சு. அவர் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுறார். அதை நான் கண்டிக்கிறேன். கட்சியும் கண்டித்திருக்கிறது. அதற்கு மேல் பேசி அவரைப் பெரிய ஆளாக்க வேண்டாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in