ரஜினி குடும்பமே அவரை அரசியலுக்கு வரவிடாது!- நெல்லை கண்ணன் நெத்தியடி

ரஜினி குடும்பமே அவரை அரசியலுக்கு வரவிடாது!- நெல்லை கண்ணன் நெத்தியடி

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

இலக்கியம், ஆன்மிகம், அரசியல் என எதைப் பேசினாலும் தனக்கெனத் தனிப் பாணியில் நின்று விளையாடுபவர் நெல்லை கண்ணன். ``என்ன சரிதானே?'' என்று கேட்பதுபோல், இருபுறமும் பார்த்துத் தலையாட்டிக்கொண்டே ஒற்றை ஆளாக மொத்த அரங்கையும் கட்டிப்போடும் பேச்சாற்றல் கொண்டவர்.

காங்கிரஸ் சார்பில் மூன்று முறை தேர்தல் களம் கண்ட அனுபவமும் இவருக்கு உண்டு. ‘காமதேனு’ இதழுக்காக நெல்லை டவுனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

மக்களவைத் தேர்தல்ல காங்கிரஸுக்குக் கிடைச்ச தோல்வி, கட்சிக்குள்ள இப்போ இருக்கிற சுணக்கம் இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீங்க?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in