குறள் சொன்னால் சாப்பாடு இலவசம்- ஜமாய்க்கும் ‘ஜல்லிகட்டு’ உணவகம்

குறள் சொன்னால் சாப்பாடு இலவசம்- ஜமாய்க்கும் ‘ஜல்லிகட்டு’ உணவகம்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

தற்செயலாக நடக்கும் சில சம்பவங்கள், ஆச்சரியமான நிகழ்வுகளைப் பார்க்கும் வாய்ப்பை நமக்கு வழங்கும்; அற்புதமான மனிதர்களின் அறிமுகத்துக்கும் வழிவகுக்கும்.

சமீபத்தில், கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் பேருந்தில் பயணித்தபோது எனக்குக் கிடைத்த அனுபவம் அப்படியானது
தான்.

பேருந்து தவளக்குப்பம் தாண்டியதும் நடத்துநரிடம் ஒரு பெண் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். அவருடன் பள்ளிச் சீருடை அணிந்த இரு சிறுமிகள் இருந்தனர். நடத்துநர், “அங்கெல்லாம் நிக்காதும்மா, பாலம் தாண்டி அந்தாண்ட நிக்கும். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in