கரு.முத்து
பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் அவலச் சூழல் இது. முதியோர்களின் உரிமைகளைக் காக்க ஒரு சட்டம் இருப்பது குறித்துப் பலருக்கும் தெரியவில்லை என்பது இன்னும் துயரம். 'பெற்றோர், முதியோர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம்' பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வீதிக்கு வந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணக்கில்லாதது.
இந்நிலையில், புதுச்சேரியில் முதன்முறையாக இச்சட்டத்தின் கீழ் புகார் அளித்து நீதி கிடைக்கப்பெற்றிருக்கிறார் பெரியவர் சங்கரதாஸ்.
கண்ணீர்க் கதை