அதிமுகவுக்குள் மீண்டும் சகுனிகள் நுழைய முடியாது- சசிகலா குடும்பத்தைத் தாக்கும் மருது அழகுராஜ்

அதிமுகவுக்குள் மீண்டும் சகுனிகள் நுழைய முடியாது- சசிகலா குடும்பத்தைத் தாக்கும் மருது அழகுராஜ்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ஜெயலலிதா, சசிகலா, தினகரனுக்கு அறிக்கை எழுதித்தந்தவர் நமது அம்மா பத்திரிகையின் ஆசிரியர் மருது அழகுராஜ். சமீபத்தில் அவர் சசிகலாவைப் போட்டுத் தாக்கிய ‘சத்தியத்து கோட்டையும், சாத்தான்கள் நோட்டமும்’ கவிதை பரபரப்பாகியிருக்கிறது.

எழுத்தைப் போலவே, சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறார் `சித்ரகுப்தன்’ அழகுராஜ். ``போலீஸாக ஆசைப்பட்டவன், திருடனாகி போலீஸ் ஸ்டேஷன் போய் திருப்திபட்டுக்கொள்வானே, அப்படித்தான் என் வாழ்க்கையும். அரசியல்வாதியாக தோற்றாலும், அரசியல் பத்திரிகையாளனாக ஜெயித்துவிட்டேன்’’ என்றவருடன் ஒரு பேட்டி...

நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி என்று அடிக்கடி சொல்கிறீர்கள். அரசியலில் இருந்து பத்திரிகைப் பணிக்கு வந்த கதையைச் சொல்லலாமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in