பிடித்தவை 10- கவிஞர் பா.வனிதா ரெஜி

பிடித்தவை 10- கவிஞர் பா.வனிதா ரெஜி

எம்.கபிலன்

நாகர்கோவிலில் பிறந்த பா.வனிதா ரெஜி டெல்லியில் வசிக்கிறார். இந்திய அரசின் கணினித் துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரியும் இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். சமீபகாலமாக கவியரங்க மேடைகளிலும் காணக்

கிடைக்கும் வனிதாவுக்குப் பிடித்தவை பத்து இங்கே...

கவிதை: ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி. பதின்பருவ துவக்கத்தில் வாசித்த மற்றும் வியந்த முதல் கவிதைப் புத்தகம் என்பதால் கூடுதல் பிடித்தம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in