மதுரை ஒ.முருகன்
omuru1969@gmail.com
வந்தவகளுக்கு ஒண்ணும் புடிபடல... என்னமோ ஏதோன்டு வண்டியில ஏறுன பின்னத்தேவன் வீட்டாளுக, எறங்கிட்டாக... கழுச்சியாத்தா, பின்னாயியெல்லாம் கூடியமட்டும் தன்னக்கட்டிப் பாத்தாக... லச்சுமாயி மசிய மாட்டென்டுட்டு ஒக்காந்துக்கிட்டு அழுகிறா.