கரு.முத்து
muthu.k@kamadenu.in
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகியிருக்கும் மகிழ்ச்சித் தருணத்தில், ஒரு வரலாற்றுப் பெருமையும் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், ஆங்கிலேயர் காலத்திலிருந்து கீழையூர் என்று ஆவணங்களில் பதிவாகியிருந்த ‘காவிரிப்பூம்பட்டினம்’ எனும் பெயரை, உணர்வுபூர்வமான கோரிக்கையின் மூலம் மீட்டெடுத்திருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.