குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
பிள்ளையார்பட்டிக்கு பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது இளையாற்றங்குடி. இந்த இளையாற்றங்குடிக்கும் காஞ்சி மடத்துக்கும் 125 வருட பந்தம் உண்டு. காஞ்சி மடத்தின் 65-வது மடாதிபதியாக திகழ்ந்த சுதர்சன மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1891-ல் ஜீவன் முக்தி அடைந்த தலம் இளையாற்றங்குடி.