கண்டபடி பேசி மனதைக் காயப்படுத்திட்டாங்க!- பி.டி.அரசகுமார் பேட்டி

கண்டபடி பேசி மனதைக் காயப்படுத்திட்டாங்க!- பி.டி.அரசகுமார் பேட்டி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் புதுக்கோட்டையில் ஸ்டாலின் தலைமையில் நடந்த திருமணவிழாவில் கலந்து கொண்டு  “தளபதி அரியணை ஏறுவார்; அதையெல்லாம் நாம் பார்த்து மகிழ்ச்சி அடைவோம்” என்று ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியதுடன், “நான் ஏற்கெனவே திமுக கரைவேட்டி கட்டியவன் தான். எப்போது வேண்டுமானாலும் அதை மீண்டும் கட்டிக் கொள்வேன்” என்று முழங்கினார். இவரது இந்தப் பேச்சுக்கு பாஜக தலைமை உடனடியாக எதிர்வினையைக் காட்டியது. இதுகுறித்து தேசியத் தலைமையிலிருந்து விளக்கம் கேட்டு தாக்கீது வந்த நிலையில், அதற்கு பதில் கொடுக்காமல் கடந்த 5-ம் தேதி அறிவாலயம் வந்து திமுகவில் ஐக்கியமானார் அரசகுமார்.

அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்த அரசகுமாரிடம் காமதேனுவுக்காக கேள்விகளை அடுக்கினேன். காரில் பயணித்தபடியே பதில் சொன்னார்.

திமுகவில் இணைந்ததற்கான காரணம் மற்றும் சூழல் குறித்து சொல்ல முடியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in