சிவந்த மண்ணாகும் சிலே!  - எதிர்க்குரலை நசுக்கும் கொடூர அரசு

சிவந்த மண்ணாகும் சிலே!  - எதிர்க்குரலை நசுக்கும் கொடூர அரசு

சந்தனார்
readers@kamadenu.in

கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுபட்டு, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவந்த தேசமான சிலே, இன்றைக்குக் கடும் ஏற்றத்தாழ்வுக்கு எதிரான மக்களின் வீரியமான
போராட்டத்தாலும், அதை ஒடுக்க அரசு நடத்திவரும் அரக்கத் தனமான நடவடிக்கைகளாலும் அதிர்ந்துகொண்டிருக்கிறது. சமகாலத்தில் தன் சொந்த மக்கள் மீது இத்தனை கொடூரங்களை ஓர் அரசு நிகழ்த்தியதில்லை எனும் அளவுக்கு உலகையே உலுக்கியிருக்கின்றன அதிபர் செபஸ்தியான் பினேராவின் செயல்பாடுகள். என்ன நடக்கிறது சிலே நாட்டில்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in