சிபிஐ வளையத்தில் மருமகன்... சீறிப் பாயும் மம்தா!- பாஜக நடத்தும் அரசியல் சதுரங்க வேட்டை  

சிபிஐ வளையத்தில் மருமகன்... சீறிப் பாயும் மம்தா!- பாஜக நடத்தும் அரசியல் சதுரங்க வேட்டை  

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மேற்கு வங்கம், அனுதினமும் அரசியல் பரபரப்புகளில் மூழ்கியிருக்கிறது. நிலக்கரிக் கடத்தல் வழக்கில், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியைக் குறிவைத்து சிபிஐ நடத்திவரும் சோதனைகள் அந்தத் தகிப்பை இன்னும் அதிகரித்திருக்கின்றன.

“ஊழல் அரசையும், மிரட்டிப் பணம் பறிப்பவர்களின் ஆட்சியையும் மாற்ற ‘அசோல் பரிவர்த்தன்’ (உண்மையான மாற்றம்) மேற்கு வங்கத்துக்குத் தேவை” என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சூளுரைத்திருப்பதன் பின்னணியில், அபிஷேக் வழக்கு சூடு பிடித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

வழக்கின் பின்னணி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in