குடியுரிமைச் சட்டம்... கோடி ரூபாய் சவால்!- பாஜக வழக்கறிஞர் பரபர

குடியுரிமைச் சட்டம்... கோடி ரூபாய் சவால்!- பாஜக வழக்கறிஞர் பரபர

ரோகிணி
readers@kamadenu.in

“எந்தச் சிறுபான்மை மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுங்கள். பதில் சொல்கிறோம்” என்று சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி ஆவேசப்பட்டது கடந்த வார பன்ச். அதற்கு முன்பே, இந்தச் சட்டத்தால் இந்தியக் குடிமகன்களில் யாரேனும் ஒருவர் பாதிப்படைந்ததாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்று போஸ்டர், நோட்டீஸ் அடித்துப் பரபரப்பைப் பற்றவைத்தார் நாமக்கல் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி  செயலாளர் கே. தங்கவேலு. அவரிடம் பேசினேன்.

கட்சியில பேசி முடிவு செஞ்சுட்டுத்தான் இப்படி அறிவிச்சீங்களா?

ஒரு மாசமா வாட்ஸ் - அப், ஃபேஸ்புக், ட்விட்டர்னு இதுதான் ஓடிட்டு இருந்துச்சு. அதைப் பார்த்துட்டு 15 நாள் முன்னாடி நானே தனிப்பட்ட முறையில இதை அறிவிச்சேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in