அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து கலைஞர்கள் வாக்கு சேகரிப்பு

Author : செய்திப்பிரிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்த கலைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். | படங்கள்: வெங்கடாசலபதி
SCROLL FOR NEXT