இஸ்லாமியர்களின் இறைத் தூதர் முஹம்மது நபி பிறந்தநாளை முன்னிட்டு மிலாடி நபி பண்டிக்கை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பகுதிகளில் அனைவருக்கும் மட்டன் பிரியாணி மற்றும் நெய் சோறு வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். | படங்கள்: ஜெ.மனோகரன்