கனமழை காரணமாக நிரம்பிய அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப் பாலங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப் பாலங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஏவி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஏவி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.