சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், இன்னும் பல இடங்களில் நீர் வடியாமல் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இடம்: தி.நகர் | படங்கள்: அகிலா ஈஸ்வரன்இடம்: வியாசர்பாடி | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்இடம்: வாசுநகர் | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்இடம்: கொளத்தூர் | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்இடம்: பட்டாளம் | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்இடம்: இஎஸ்ஐ மாநகராட்சி மருத்துவமனை (கொரட்டூர்) | படங்கள்: வேதன்இடம்: கொரட்டூர், படங்கள்: வேதன்இடம்: பிராட்வே | படங்கள்: ஆர்.ரகுஇடம்: புரசைவாக்கம் | படங்கள்: ஆர்.ரகுஇடம்: மந்தவெளி | படங்கள்: ஸ்ரீநாத்இடம்: போரூர் ஏரி | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்இடம்: அடையாறு ஆறு | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்