தொழில்நுட்பம்

ரியல்மி 15T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலையில், சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய சந்தையில் ரியல்மி 15T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை சீன தேசத்தை சேர்ந்த ரியல்மி நிறுவனம், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் மற்றும் பிரீமியம் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 15 சீரிஸ் வரிசையில் ரியல்மி 15T போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 5ஜி நெட்வொர்க்கில் இந்த போன் இயங்கும்.

ரியல்மி 15T ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

SCROLL FOR NEXT