தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் கூட்டம் எப்போது? - மக்கள் நீதி மய்யம் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலைமை நிலைய செய​லா​ளர் செந்​தில் ஆறு​முகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: கிராம சபைகளைப் போல்மக்​கள் பங்​கேற்​புள்ள ஜனநாயகத்தை மாநக​ராட்​சி, நகராட்​சி, பேரூ​ராட்​சிப் பகு​தி​களில் உறு​திப்​படுத்​து​வது ஏரியா சபைக் கூட்​டங்​களாகும்.

இக்​கூட்​டங்​கள் அந்​தந்த வார்​டுக்கு உட்​பட்ட பொது​மக்​கள் - தேர்ந்​தெடுக்​கப்​பட்ட உள்​ளாட்​சிப் பிர​ தி​நி​தி​கள் மற்​றும் அரசு அதி​காரி​கள் அனை​வரும் ஒன்​றுசேர்ந்து குடிநீர், சாலை​வச​தி, பள்​ளி, மருத்​து​வ​மனை உள்​ளிட்ட அந்​தந்​தப் பகு​திப் பிரச்​சினை​கள் குறித்து விவா​தித்து திட்​ட​மிட-தீர்வு காண வழி​வகுக்​கிறது.

ஆனால், ஏரியா சபைக் கூட்​டங்​கள் குறித்த அறி​விப்​பானது இது​வரை வெளி​யிடப்​ப​டாதது வருத்​தம் அளிக்​கிறது. முதல்​வர் கவனித்து வரும் நகராட்சி மற்​றும் குடிநீர்​வழங்​கல் துறை, விரைந்து நடவடிக்கை எடுத்து செப்​டம்​பர் 15 முதல் ஒவ்​வொரு வார்​டிலும் ஏரியா சபைக் கூட்​டங்​கள் நடத்​தப்​படு​வதை உறுதி செய்​ய​வேண்​டும்.

SCROLL FOR NEXT