தமிழகம்

நல்லகண்ணுவை பார்க்க யாரும் வரவேண்டாம்: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்லகண்ணு நேற்று முன்​தினம் சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார்.

இந்​நிலை​யில், இந்​திய கம்யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்டியன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மூத்த தலை​வர் நல்லகண்ணு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

அவரை யாரும் வந்து பார்க்​கக்​கூ​டாது என்று மருத்​து​வர்​கள் அறிவுறுத்​தி​யுள்​ளனர். எனவே கட்​சி​யினர், நண்​பர்​கள், பொது​மக்​கள் யாரும் மருத்​து​வ​மனைக்கு வர வேண்​டாம்” என்று தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT