தமிழகம்

ஆர்.கே.நகர் தொகுதியில் 3 பேர் மனுக்கள் வாபஸ்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்த 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

சண்முகம், சந்திரமோகன், சுப்பிரமணியன் ஆகிய மூவரும் மனுக்களை திரும்பப் பெற்றனர்.

மனுதாக்கல் செய்தவர்கள் போட்டியிட விரும்பவில்லையென்றால், மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாளாகும்.

SCROLL FOR NEXT