தமிழகம்

3 விரைவு ரயில்கள் கடற்கரையில் இருந்து ஏப்.5 வரை இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடை​பெறும் மறுசீரமைப்பு பணி காரண​மாக, விரைவு ரயில்​களின் சேவை​யில் மாற்றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி 3 ரயில்கள் சென்னை கடற்​கரை ரயில் நிலை​யத்​திலிருந்து இயக்​கப்​படும். சென்னை கடற்​கரை - மும்பை சிஎஸ்​எம்டி அதி​விரைவு ரயில் பிப்​.4-ம் தேதி​முதல் ஏப்​.4-ம் தேதிவரை சென்னை கடற்​கரையி​லிருந்து இயக்​கப்​படும். சென்னை கடற்​கரை - ஐதரா​பாத் சார்​மி​னார் அதி​விரைவு ரயில் பிப்​.4-ம் தேதி​முதல் ஏப்​.

5-ம் தேதிவரை கடற்​கரை ரயில் நிலை​யத்​திலிருந்து இயக்​கப்​படும். ஐதரா​பாத் -சென்னை கடற்​கரை சார்​மி​னார் அதி​விரைவு ரயில் பிப்​.3-ம் தேதி​ முதல் ஏப்​.4-ம் தேதிவரை கடற்​கரை ரயில் நிலை​யத்தை அடை​யும்.

          
SCROLL FOR NEXT