தமிழகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புகள்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் விரைவில் எம்பில், பிஎச்டி முழுநேர மற்றும் பகுதி நேர படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக அப்பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளை (எம்.பில்., பிஎச்.டி) நேரடிக் கல்வி முறையில் முழுநேர மற்றும் பகுதிநேர படிப்புகளாக வழங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது. இந்தப் படிப்புகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT