லட்சத்தீவில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் அதிகபட்ச அளவு மழை பெய்துள்ளது.