தமிழகம்

3 மணி நிலவரம்; 18 சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் 55.97% வாக்குப்பதிவு: அரூரில் 64.88% பதிவு

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற இடைத்தேர்தலைவிட சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக உள்ளது. 3 மணி நிலவரப்படி 55.97 சதவீதம் பதிவாகியுள்ளது.

மொத்தம் இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 மணி நிலவரம்:

1. பூந்தமல்லி 60.35

2. பெரம்பூர் 49.09

3. திருப்போரூர் 59.20

4. சோளிங்கர் 60.67

5. குடியாத்தம் 62.56

6. ஆம்பூர் 61.07

7. ஓசூர் 57.52

8. பாப்பிரெட்டிபட்டி 55.26

9. அரூர் 64.88

10. நிலக்கோட்டை 64.72

11. தஞ்சாவூர் 58.75

12. மானாமதுரை 56.62

13. ஆண்டிப்பட்டி 56.80

14. பெரியகுளம் 36.42

15. சாத்தூர் 55.55

16. பரமக்குடி 51.82

17. விளாத்திகுளம் 44.73

18. திருவாரூர் 58.75

மொத்த சதவிகிதம் 55.97.  அதிகபட்சம் அரூரில் 64.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக 2 தொகுதிகளில் 64 சதவீதமும் 4 தொகுதிகளில் 60 சதவீதத்துக்கு மேலும் பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக பெரியகுளம் தொகுதியில் 36.42% மட்டுமே பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT