வாழை மரம், வாழை மரம்.வழ வழப்பாய் இருக்கும் மரம்..சீப்புச் சீப்பாய் வாழைப்பழம்.தின்னத் தின்னக் கொடுக்கும் மரம்.பந்தி வைக்க இலைகளெலாம்.தந்திடுமாம் அந்த மரம்..காயும் பூவும் தண்டுகளும்.கறி சமைக்க உதவும் மரம்..கல்யாண வாசலிலே.கட்டாயம் நிற்கும் மரம்!